Mon. Jul 8th, 2024

பஞ்சாப்பில் தீ விபத்து!

பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூரில் உள்ள சயான்வாலா கிராமத்திற்கு அருகில் உள்ள திறந்தவெளி பயிர்கள் வைக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

“இன்று அதிகாலையில் வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.