பள்ளிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு உணவுத்தொகை உயர்வு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
![](https://www.peranmai.com/wp-content/uploads/2023/11/162396.jpg)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான உணவுத்தொகை ₹1,000-ல் இருந்து ₹1400-ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவுத் தொகை ₹1,100-ல் இருந்து ₹1,500-ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு –
![](https://www.peranmai.com/wp-content/uploads/2023/11/F950Kf1WcAEVbu4.png)