Sun. Oct 6th, 2024

காங்.எம்எல்ஏ வீட்டிற்குள் புகுந்து போராட்டக்காரர்கள் தாக்குதல்!

என்சிபி எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கேவின் பீட் வீடு மீது மராத்தா இடஒதுக்கீடு ஆதரவு போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதல் நடத்தினர்.

மராட்டிய இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்ட பீடில் உள்ள மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கே கூறுகையில், “எனது வீட்டிற்குள் தாக்குதல் நடத்தப்பட்டபோது நான் உள்ளே இருந்தேன். அதிர்ஷ்டவசமாக எனது குடும்பத்தினர் அல்லது ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை. நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். தீயினால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பான அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “இந்த போராட்டம் என்ன திருப்பத்தை எடுக்கிறது என்பதை மனோஜ் ஜரங்கே பாட்டீல் (மராட்டிய இடஒதுக்கீடு ஆர்வலர்) கவனிக்க வேண்டும்.