Fri. Jul 5th, 2024

“டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பயப்படாதீங்க – ராதாகிருஷ்ணன்!

கோயம்பேட்டில் கொசு ஒழிப்பு ணகிளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக உள்ளது. யாரும் டெங்கு காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம். காய்ச்சல் வந்தால் தானாக மருந்து எடுத்துக் கொள்ளலாமல் மருத்துவமனையை அணுக வேண்டும். ஒவ்வொரு மாதமும் சாலைகளில் திரியும் 600 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.