Mon. Jul 8th, 2024

பெண்ணை ஏமாற்றிய இளைஞர் | காவல் நிலைய விசாரணையின் போது தப்பியோட்டம் |

பெண்ணை ஏமாற்றிய இளைஞர் | காவல் நிலைய விசாரணையின் போது தப்பியோட்டம் |

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் தனது மகளிடம் இளைஞர் ஒருவர் INSTAGRAM இன்ஸ்டாகிராம் மூலம் பழகி தனது மகளின் 10 சவரன் நகை மற்றும் பணத்தை பெற்று ஏமாற்றி விட்டதாக இளைஞர் ஒருவர் மீது அளித்த புகாரின் பேரில் பீர்க்கன்காரணை போலீசார் சேலையூர் அருகிலுள்ள மாடம்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜான்சன் என்ற இளைஞரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த நிலையில் விசாரணையின் போது காவல் நிலையத்தில் இருந்து விசாரணை கைதியான ஜான்சன் தப்பியோட்டம்.

காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய இளைஞர் ஜான்சனை பீர்க்கன்காரணை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது…