Sun. Oct 6th, 2024

தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 9 பேர் கைது |

இருசக்கர வாகன திருட்டி 9 பேர் கைது |

கோவையில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக புகார்கள், வந்ததையடுத்து திருட்டு வழக்குகள் தொடர்பாக காவல் உதவி ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் திருடப்பட்ட அனைத்து இருசக்கர வாகனங்களும் ஒரே இடத்திற்கு கொண்டு செல்வதை கண்டறிந்த போலீசார் இவ்வழக்கில் தொடர்புள்ள ஒன்பது (9) குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர்..

அப்போது முக்கிய குற்றவாளி ஒருவர் சிறார் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் இருந்து சுமார் 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.‌..

பேராண்மை செய்தி குழு