Mon. Jul 8th, 2024

கரூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

கரூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம்
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் 21-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த
10ம் தேதி முதல்
தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர், இன்று 5 வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் தமிழக அரசிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதோடு, வருவாய் துறையினை வெறுவாய்த்துறையாக மாற்றாதே என்றும் பல்வேறு முழக்கங்கள் எழுப்பினர், கரூர் மாவட்டத்தலைவர் முருகேஷன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் 34 VAOகள் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்கள்…

AK@