Mon. Jul 8th, 2024

சென்னை திருவான்மியூரில் பால்கணி இடிந்து விழுந்து இருவர் பலி, போலீசார் விசாரணை.

சென்னை திருவான்மியூரில் கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் ஜோதியம்மாள், மாரியம்மாள் என்கிற இரண்டு மூதாட்டி பலி.

உடலை கைபற்றிய திருவான்மியூர் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

Ak@