Mon. Oct 7th, 2024

சாலையின் நடுவில் மின் கம்பம்…! | மாற்றியமைக்க கோரிக்கை..!! |

மின் கம்பம் மாற்றி அமைக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி தில்லை நகர் 5வது குறுக்கு சாலை சித்தி விநாயகர் திருக்கோவிலில் இருந்து ராணா மருத்துவமனை வரை காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அச்சாலையில் இரண்டு மின்கம்பங்கள் சாலையிலேயே அமைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மின்கம்பத்தில் மோதக் கூடிய சூழல் ஏற்பட்டு விடுகின்றது. அதனால் மின்வாரியத்தனர் சாலையில் அமைந்திருக்கக் கூடிய மின்கம்பங்களை அகற்றி சாலையோரத்தில் வைத்திடுமாறு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

திருச்சி விஜயகுமார்