Mon. Jul 8th, 2024

தெலுங்கானா சிறையில் இருந்து குற்றவாளிகளை அழைத்து வந்து சென்னை போலீசார் விசாரணை…

சென்னை திநகரில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் பாலகுமார் வீட்டில் அக்டோபர் 22ம் 15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போன சம்பவம்.

தெலுங்கானா சிறையில் இருந்த கொள்ளையர்கள் சதீஷ் ரெட்டி, நரேந்திரன் இருவரையும் டிரான்சிட் வாரண்ட் பெற்று சென்னை அழைத்து வந்து விசாரணை…