Sun. Oct 6th, 2024

பள்ளி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது |

பள்ளி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது |

3 கிலோ கஞ்சா பொட்டலங்களை பள்ளிகள் அருகே விற்பனை செய்த 2 நபர்கள் கைது…

சென்னை கேகே.நகர் மற்றும் எம்ஜிஆர்.நகர் பகுதிகளில் முக்கியமாக பள்ளிகள் அதிகம் இயங்கும் இடங்களில் கஞ்சா விற்பனை செய்த கேகே. நகரை சேர்ந்த சரவணன்/ 29 மற்றும் குட்டியம்மாள்/40 என்ற ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்….

இவர்களிடம் இருந்து 3-கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இதன் மதிப்பு சுமார் 1.5- லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்…

நிருபர் வெ.ராம்