Mon. Oct 7th, 2024

விடிய விடிய வரிசையில் மக்கள் கூட்டம்..! கண் விழித்து போலீஸ் பாதுகாப்பு |

ஐ.பி.எல் டிக்கெட் பெறுவதற்கு நள்ளிரவு முதலே வரிசையில் காத்திருந்த ரசிகர்கள் சென்னையில் வருகிற 23-ஆம் தேதி முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகிறது…

முதல் கட்டமாக நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ் பெங்களூர் (RCB) என இரு அணிகள் மோதுகின்றன இதற்கான டிக்கெட் வினியோகம் இன்று (16.03.19) காலை 11:30 மணிக்கு ஆரம்பம் ஆகிறது. இந்த டிக்கெட்டை பெறுவதற்காக நேற்று காலையில் துவங்கி இன்று விடிய விடிய ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தனர் அதனால் சேப்பாக்கம் மைதானம் வளாகத்தில் தனியாக டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு அதற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
டிக்கட் விலை விபரம்

ரூபாய் 1300இல் துவங்கி, 2500, 5000, 6500 வரை விற்பனை செய்யப்படுகிறது…