Mon. Jul 8th, 2024

சாதனை படைத்த நீதிபதிக்கு பாராட்டுக்கள்

அலகாபாத் ஐகோர்ட்டு மூத்த நீதிபதி மரியாதைக்குரிய
சுதிர் அகர்வால்,
ஒரு லட்சத்து 12- ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து, இந்திய நீதித்துறை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார் கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி ஆனதில் இருந்து அவர் இத்தனை வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார்.
ரிட், சிவில், குற்றவியல், வரி விவகாரம், மேல்முறையீடு என அனைத்துவிதமான வழக்குகளையும் அவர் விசாரித்துள்ளார்…