Sun. Oct 6th, 2024

மளிகை கடையில் பட்டா கத்தியை காட்டி|மிரட்டிய இளம் ரவுடி கைது|

மளிகை கடையில் பட்டா கத்தியை காட்டி | மிரட்டிய இளம் ரவுடி கைது |

சென்னை செம்மெஞ்சேரி SOC சுனாமி நகரில் பட்டா கத்தி காண்பித்து மளிகை கடை உரிமையாளரை மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்து சென்ற குற்றவாளியை சிசிடிவி கேமரா உதவியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளி கருப்பு (எ) மணி என்பதும் இவர் வேளாச்சேரியை சேர்ந்தவர் என்பதும் இவர் மீது தேனாம்பேட்டை, துரைப்பாக்கம் மற்றும் வேளச்சேரி போன்ற காவல் நிலையங்களில் பல வழக்குகள் இவர் மீது உள்ளதாகவும் கருப்பு(எ)மணி/19
கஞ்சா விற்பனை செய்யும் குற்றவாளி என்பதும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜெ-10, செம்மஞ்சேரி போலீசார் கடந்த 16ம் தேதி அன்று SOC சுனாமி நகரில் ஒரு மளிகை கடையில் பட்டா கத்தி காண்பித்து கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்து சென்ற மணியை சிசிடிவி உதவியுடன் வழக்கு பதிவு செய்து நேற்று அதிகாலை குற்றவாளி மணியை கைது சிறைக்கு அனுப்பி வைத்தனர்…

நிருபர் வெ.ராம்