Sun. Oct 6th, 2024

போலி ஏடிஎம் கார்டுகள் தயாரிப்பு|மூவர் சென்னையில் கைது…! Peranmai News

சென்னையில் மூவர் கைது கொல்கத்தாவில் ஸ்கிம்மர் கருவி மூலம் வாடிக்கையாளர்களின் விவரங்களை திருடி போலியாக ஏ.டிஎம் கார்டு தயாரித்து அதை மோசடியாக கொல்கத்தாவில் உள்ள நிறுவனமொன்றில் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அந்த கும்பலைத் தேடி வந்த கொல்கத்தா போலீசார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜயக்குமார் மண்டல், பாஸ்கர் குமார் மண்டல், ஜுனைத் குமார் மண்டல் ஆகிய 3 பேரை சென்னையில் வைத்து கைது செய்தனர்.

அவர்களிமிருந்து 25 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. நீதிமன்ற அனுமதிபெற்று அவர்களை கொல்கத்தா கொண்டு செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர்…